மைக்ரோவேவ் ஓவனுக்குள் குழந்தை இறந்து கிடந்தது
தெற்கு டெல்லியில் உள்ள சிராக் டில்லி பகுதியில் நேற்று மைக்ரோவேவ் ஓவனுக்குள் இரண்டு மாத குழந்தை இறந்து கிடந்தது என்று இங்குள்ள போலீசார் தெரிவித்தனர். இரண்டு மாத குழந்தை இறந்தது குறித்து மருத்துவமனையில் இருந்து மாலை 5 மணியளவில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது என்று துணை போலீஸ் கமிஷனர் (தெற்கு) பெனிடா மேரி ஜெய்கர் தெரிவித்தார். குழந்தை ஓவனுக்குள் இருப்பதை அக்கம் பக்கத்தினர் பார்த்ததாக அவர் கூறினார். இந்த சம்பவம் அனைத்து கோணங்களிலும் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், அடையாளம் … Read more