யார் கிருஷ்ணமூர்த்தி.. இவர் மட்டும் இல்லாமல் போயிருந்தால் நமது பொதுத்துறை நிறுவனங்களின் கதி…?

62beb0cf427b9

[ad_1] யார் இந்த கிருஷ்ணமூர்த்தி? தஞ்சாவூர் அருகே உள்ள கருவேலி என்னும் கிராமப் பின்னணியில் பிறந்தது வளர்ந்தவர். 1925-ம் ஆண்டு தைத் திருநாளில் பிறந்தவர். தாத்தாவுக்கு கிராமத்தில் பெரிய அளவிலான சொத்துகள் இருந்தன. இதனால் இவருடைய அப்பா மற்றும் அப்பாவுடன் பிறந்தவர்கள் பெரிய அளவில் கல்வி கற்கவில்லை. அதே சமயம், தொழிலிலும் பெரிய ஆர்வம் இல்லை. விவசாய நிலம் மட்டுமே போதும் என்னும் நிலையில் இருந்தார்கள். ஆனால் 1929-ஆம் ஆண்டு சர்வதேச அளவில் பொருளாதாரம் பெரும் பாதிப்புக்கு … Read more

ராஜினாமா செய்த இரண்டு நாட்களிலேயே பணிப் பலன்கள்: புதிய தொழிலாளர் விதியில் வழிவகை

820623

[ad_1] பணியில் இருந்து ஒரு நபர் ராஜினாமா செய்த இரண்டு நாட்களுக்குள் அவருடைய சம்பளம் மற்றும் இன்னும் பிற பணிப் பலன்களை தந்துவிடும் வகையில் புதிய தொழிலாளர் விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. புதிய தொழிலாளர் சட்ட விதிமுறைகளை அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், அருணாசலப் பிரதேசம், ஹரியாணா, ஜார்க்கண்ட், பஞ்சாப், மணிப்பூர், பிஹார், இமாசலப் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஆகியவை இந்த வரைவு … Read more

ஊதியம், வரி  மற்றும் இதர விதிகள்… ஜூன் 30ஆம் தேதிக்குப் பிறகு மாறப் போகும் விஷயங்கள் குறித்து தெரிந்த தகவல்கள்…

Indian Money 1

[ad_1] மத்திய அரசு அமல்படுத்தும் புதிய தொழிலாளர் நல கொள்கைகள் காரணமாக ஜூலை 1ஆம் தேதி முதல் பல்வேறு விஷயங்கள் மாற இருக்கின்றன. ஊழியர்களுக்கான ஊதியம், பிஎஃப் விகிதம், விடுப்பு விதிகள் உள்ளிட்டவை மாற்றம் அடைகின்றன. அதேபோல புதிய வரி விதிப்பு கொள்கைகளும் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கின்றன. அதில் மிக முக்கியமான விஷயங்களை இந்த செய்தியின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். ஊதியம், பணி நேரம் மாற்றம் புதிய தொழிலாளர் நலச் சட்டங்கள் … Read more

ரிலையன்ஸ் 3-வது தலைமுறை: மகனுக்கு வழி விட்டார் முகேஷ் அம்பானி | ஜியோ தலைவராக ஆகாஷ் நியமனம்

819508

[ad_1] மும்பை: நாட்டின் முன்னணி தொழில் நிறுவனமான ரிலையன்ஸ் நிறுவனத்தில் அடுத்தடுது்து மாற்றங்கள் நடந்து வரும் நிலையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவராக முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் திருபாய் அம்பானி தொடங்கி 3-வது தலைமுறை தொழில் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளது. இந்திய பொருளாதார சந்தையில் அதிக பங்கு வகிக்கும் தொழில்களான எண்ணெய், எரிவாயு மற்றும் டெலிகாம் ஆகியவற்றில் கோலோச்சும் இந்தியாவின் பெரும்பணக்காரர் அம்பானி. இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளில் … Read more

திருப்பூர் ஜவுளித் தொழில் 37ஆண்டுகளில் 2000 மடங்கு வளர்ச்சி..! நாடு முழுவதும் விரிவுபடுத்த திட்டம்

1

[ad_1] இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசும் போது, ”இரண்டு நாட்களாக நமது மத்திய அமைச்சர் பல்வேறு தொழில் துறை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வருகிறார். மத்திய அரசு கடந்த எட்டு ஆண்டுகளாக செயல்படுத்திவரும் திட்டங்கள் குறித்து உலக நாடுகள் வியந்து வருகிறது. இந்தியாவின் வளர்ச்சியைக் கண்டு உலக நாடுகள் ஆச்சரியப்படுகின்றன. இந்த அரசாங்கம் சேவை, நல்லாட்சி, ஏழைகள் நலன் ஆகிய மூன்று தாரக மந்திரங்களைக் கருத்தில் கொண் செயல்பட்டு வருகிறது. நல்ல அரசாங்கம் என்பது, … Read more