யார் கிருஷ்ணமூர்த்தி.. இவர் மட்டும் இல்லாமல் போயிருந்தால் நமது பொதுத்துறை நிறுவனங்களின் கதி…?
[ad_1] யார் இந்த கிருஷ்ணமூர்த்தி? தஞ்சாவூர் அருகே உள்ள கருவேலி என்னும் கிராமப் பின்னணியில் பிறந்தது வளர்ந்தவர். 1925-ம் ஆண்டு தைத் திருநாளில் பிறந்தவர். தாத்தாவுக்கு கிராமத்தில் பெரிய அளவிலான சொத்துகள் இருந்தன. இதனால் இவருடைய அப்பா மற்றும் அப்பாவுடன் பிறந்தவர்கள் பெரிய அளவில் கல்வி கற்கவில்லை. அதே சமயம், தொழிலிலும் பெரிய ஆர்வம் இல்லை. விவசாய நிலம் மட்டுமே போதும் என்னும் நிலையில் இருந்தார்கள். ஆனால் 1929-ஆம் ஆண்டு சர்வதேச அளவில் பொருளாதாரம் பெரும் பாதிப்புக்கு … Read more