திருப்பூர் ஜவுளித் தொழில் 37ஆண்டுகளில் 2000 மடங்கு வளர்ச்சி..! நாடு முழுவதும் விரிவுபடுத்த திட்டம்

1

[ad_1] இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசும் போது, ”இரண்டு நாட்களாக நமது மத்திய அமைச்சர் பல்வேறு தொழில் துறை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வருகிறார். மத்திய அரசு கடந்த எட்டு ஆண்டுகளாக செயல்படுத்திவரும் திட்டங்கள் குறித்து உலக நாடுகள் வியந்து வருகிறது. இந்தியாவின் வளர்ச்சியைக் கண்டு உலக நாடுகள் ஆச்சரியப்படுகின்றன. இந்த அரசாங்கம் சேவை, நல்லாட்சி, ஏழைகள் நலன் ஆகிய மூன்று தாரக மந்திரங்களைக் கருத்தில் கொண் செயல்பட்டு வருகிறது. நல்ல அரசாங்கம் என்பது, … Read more