கொரோனாவால் பலியானவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை – ஆதித்யபிர்லா குழுமம்
ரோனா எனும் பெருந்தொற்று, சகலமானவர்களின் வாழ்வாதாரத்தையும் சகட்டுமேனிக்குப் பாதித்து நோயின் முன் அனைவரும் சமம் என சமத்துவத்தை நிலைநாட்டியிருக்கிறது. ஏழை, பணக்காரர், பெரியவர், சிறியவர் என பாரபட்சமின்றி பலரையும் பழிவாங்கியிருக்கிறது, பலியும் வாங்கியிருக்கிறது. இதில் தாய், தந்தை இருவரையும் கொரோனாவால் இழந்து வாடும் குழந்தைகள் நிலைதான் கொடுமையானது. அவர்களுக்கு அனைவரும் உதவிக்கரம் நீட்டி ஆறுதல் அளிக்கின்றனர். அந்தவகையில் அவர்களின் கல்விக்கு உதவுகின்ற ஒரு மகத்தான பணியை ஆதித்யபிர்லா குழுமம் முன்னெடுத்திருக்கிறது. ஆதித்யா பிர்லா கேபிடல் கோவிட் ஸ்காலர்ஷிப் … Read more