ஒரு மாதத்தில் 2.5 கோடி மக்களைச் சென்றடைந்த மோடி அரசின் மாபெரும் திட்டம்!

Modi government's grand scheme reached 2.5 crore people in one month!

ஒரு மாத காலம் நிறைவுபெற்ற விக்சித் பாரத சங்கல்ப யாத்திரையின் (Viksit Bharat Sankalp Yatra) பயனாளிகளுடன் இன்று (சனிக்கிழமை) நேரடி உரையாடல் நடத்தி, அவர்களுக்கு உற்சாகம் ஊட்டினார் பிரதமர் நரேந்திர மோடி. தனது உரையில், “மோடியின் கேரண்டி” (Modi Guarantee) ரதம் இப்போது நாட்டின் அனைத்து மூலைகளையும் சென்றடைந்து வருவதாக உறுதியளித்தார். 2023 நவம்பர் 15 ஆம் தேதி ஜார்க்கண்ட் மாநிலம், குந்தி பகுதியில் இருந்து விக்சித் பாரத சங்கல்ப யாத்திரையை தொடங்கி வைத்தார் பிரதமர் … Read more