புனேவில் இருந்து வெளிப்பட்ட ஆபத்துகள்: ISIS ஆதரவாளர்கள், வங்கதேச குடியிருப்பாளர்கள் கைது!

புதையலில் இருந்து வெளிப்பட்ட ஆபத்துகள்: ISIS ஆதரவாளர்கள், வங்கதேச குடியிருப்பாளர்கள் கைது!

மகாராஷ்டிரா மாநிலம் புனே நாராயண காவ் பகுதியில் சட்டவிரோதமாக வசித்து வந்த எட்டு வங்கதேச நாட்டினரை கடந்த டிசம்பர் 14ஆம் தேதி அந்த மாநில காவல்துறை கைது செய்துள்ளது. இவர்கள், போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இந்தியாவிற்குள் நுழைந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களின் பெயர்கள் மெஹ்பூப் ஷேக், ரானா மண்டல், கஃபூர் ஷேக், அலாம்ஜீர் மண்டல், ஷலோம் மண்டல், அஃப்சல் கான், காபீர் முல்லா மற்றும் ஜமத் அலி மண்டல். விசாரணையின் போது, இந்த சட்டவிரோத குடியிருப்பாளர்கள் … Read more