நாயகியிலிருந்து அம்மா வரை: சபிதா ஆனந்தின் 50 ஆண்டுகளின் கலைப்பயணம்
மலையாள திரையுலகின் மூத்த நடிகையான சபிதா ஆனந்த், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். 1975 ஆம் ஆண்டு தந்தை ஜே.ஏ.ஆர். ஆனந்தின் வழிகாட்டுதலின் பேரில் “நவரசங்கள்” என்ற மலையாள நாடகத்தில் அறிமுகமானார். தொடர்ந்து “உப்பு”, “உணரு” போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்து புகழ் பெற்றார். 1980களில் தமிழ் சினிமாவிலும் அறிமுகமான சபிதா ஆனந்த், “சின்ன பூவே மெல்ல பேசு”, “அன்புள்ள ரஜினிகாந்த்” போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் … Read more