இரவில் பரோட்டா சாப்பிட்ட கல்லூரி மாணவர் மாரடைப்பால் பலி

College student dies of heart attack after eating parota at night

கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹேமச்சந்திரன் (22) என்ற மாணவர், 21 Dec இரவு தனது நண்பர்களுடன் சேர்ந்து கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் பரோட்டா சாப்பிட்டுள்ளார். சாப்பிட்ட பிறகு, மாணவர் ஹேமச்சந்திரன் தனது அறைக்குச் சென்று தூங்கியுள்ளார். ஆனால், இன்று காலை அவர் அசைவில்லாமல் இருப்பதை கண்ட சக மாணவர்கள் அவரை மருத்துவமனைக்கு … Read more