ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம், குதூகலத்துடன் ஊட்டிக்குப் புறப்பட்ட பயணிகள்!
ஊட்டி மலை ரயில் சேவை 3 நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் தொடங்கியது. மழை காரணமாக ரயில் பாதையில் ஏற்பட்டிருந்த மண் சரிவு அகற்றும் பணிக்காக போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், மண் அகற்றும் பணி முழுமையடைந்த நிலையில், ரயில் சேவை தொடங்கியுள்ளதால் முன்பதிவு செய்த பயணிகள் ஆர்வத்துடன் வருகை தருகின்றனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்லும் மலை ரயில் சேவை கடந்த 19ஆம் தேதி மழை காரணமாக நிறுத்தப்பட்டது. மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் ரயில்வே … Read more