வெளிநாடு சென்ற கணவர், தனிமையை தாங்க முடியாமல் உயிரை மாய்த்த மனைவி!

Loneliness Claims Wife's Life as Husband Goes Abroad.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வடக்கூர் கிராமத்தில், கணவர் வெளிநாடு சென்ற ஏக்கத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடக்கூர் கிராமத்தைச் சேர்ந்த பிரேம்குமார் (30) வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு ஆர்த்தி (27) என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு, பிரேம்குமார் மீண்டும் வெளிநாடு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மனைவியை அவரது தாயார் … Read more