நண்பனை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கடந்த 2020 ஆம் ஆண்டு ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கமல்தார் சாகர் என்பவரை ஹேம் சாகர் நாயக் என்பவர் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்தார். இந்த வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று நிறைவடைந்தது. குற்றம் சாட்டப்பட்ட ஹேம் சாகர் நாயக்கர்க்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக, ஹேம் சாகர் நாயக்கர் மீது கொலை மற்றும் ஆயுத சட்டம் ஆகிய … Read more