நண்பனை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை

Life sentence for teenager who killed friend

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கடந்த 2020 ஆம் ஆண்டு ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கமல்தார் சாகர் என்பவரை ஹேம் சாகர் நாயக் என்பவர் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்தார். இந்த வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று நிறைவடைந்தது. குற்றம் சாட்டப்பட்ட ஹேம் சாகர் நாயக்கர்க்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக, ஹேம் சாகர் நாயக்கர் மீது கொலை மற்றும் ஆயுத சட்டம் ஆகிய … Read more

Brutal Cinema-Style Attack: Auto Driver Slain in Shocking Kotagiri Incident

Brutal Cinema-Style Attack: Auto Driver Slain in Shocking Kotagiri Incident

Kotagiri, Nilgiri District – In a bizarre and tragic incident that looked like it was straight out of a movie, an auto driver met a terrible fate. This shocking event took place in Kotagiri, Nilgiri district, near Dhimbatty, where some people planned to harm the driver, Gothandam. Gothandam lived near Dhimbatty and worked as an … Read more

1 வயது குழந்தையைத் துப்பாக்கியால் சுட்டு கொன்ற 8 வயது சிறுவன் : கள்ள துப்பாக்கி வைத்திருந்த தந்தை கைது!

8 year old boy who shot and killed 1 year old child father arrested for possessing counterfeit gun

அமெரிக்காவில் 8 வயது சிறுவன், 1 வயது பெண் குழந்தையைத் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள விடுதி ஒன்றில் ரோடரிக் ராண்டால் என்பவர் தனது மகன் மற்றும் பெண் தோழியின் மூன்று கை குழந்தைகளுடன் தங்கியுள்ளார். அப்போது, ராண்டால் தனது துப்பாக்கியை விடுதி அறையில் உள்ள அலமாரியில் வைத்து விட்டு வெளியே சென்றுள்ளார். இதைப்பார்த்த அவரது 8 வயது மகன் துப்பாக்கியை எடுத்து விளையாடியுள்ளார். மேலும் குழந்தைகளை நோக்கி … Read more

அரசு ஆசிரியை காதலிக்க மறுத்ததால் பலாத்காரம் செய்யப்பட்டார்

photo 1646297804981 1cefdf960180

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் அரசு பெண் ஆசிரியை ஒருவரை பலாத்காரம் செய்து கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த வழக்கில் நகர் பஞ்சாயத்து ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பகஞ்சூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். பெண் ஆசிரியரின் எழுத்துப்பூர்வ புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். தேவையான விசாரணைக்குப் பிறகு, குற்றஞ்சாட்டப்பட்டவர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி நடந்ததாக … Read more