வெளிநாடு சென்ற கணவர், தனிமையை தாங்க முடியாமல் உயிரை மாய்த்த மனைவி!

Loneliness Claims Wife's Life as Husband Goes Abroad.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வடக்கூர் கிராமத்தில், கணவர் வெளிநாடு சென்ற ஏக்கத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடக்கூர் கிராமத்தைச் சேர்ந்த பிரேம்குமார் (30) வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு ஆர்த்தி (27) என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு, பிரேம்குமார் மீண்டும் வெளிநாடு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மனைவியை அவரது தாயார் … Read more

ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம், குதூகலத்துடன் ஊட்டிக்குப் புறப்பட்ட பயணிகள்!

Ooty Hill Railway service resumes after 3 days

ஊட்டி மலை ரயில் சேவை 3 நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் தொடங்கியது. மழை காரணமாக ரயில் பாதையில் ஏற்பட்டிருந்த மண் சரிவு அகற்றும் பணிக்காக போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், மண் அகற்றும் பணி முழுமையடைந்த நிலையில், ரயில் சேவை தொடங்கியுள்ளதால் முன்பதிவு செய்த பயணிகள் ஆர்வத்துடன் வருகை தருகின்றனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்லும் மலை ரயில் சேவை கடந்த 19ஆம் தேதி மழை காரணமாக நிறுத்தப்பட்டது. மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் ரயில்வே … Read more

இரவில் பரோட்டா சாப்பிட்ட கல்லூரி மாணவர் மாரடைப்பால் பலி

College student dies of heart attack after eating parota at night

கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹேமச்சந்திரன் (22) என்ற மாணவர், 21 Dec இரவு தனது நண்பர்களுடன் சேர்ந்து கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் பரோட்டா சாப்பிட்டுள்ளார். சாப்பிட்ட பிறகு, மாணவர் ஹேமச்சந்திரன் தனது அறைக்குச் சென்று தூங்கியுள்ளார். ஆனால், இன்று காலை அவர் அசைவில்லாமல் இருப்பதை கண்ட சக மாணவர்கள் அவரை மருத்துவமனைக்கு … Read more

நண்பனை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை

Life sentence for teenager who killed friend

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கடந்த 2020 ஆம் ஆண்டு ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கமல்தார் சாகர் என்பவரை ஹேம் சாகர் நாயக் என்பவர் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்தார். இந்த வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று நிறைவடைந்தது. குற்றம் சாட்டப்பட்ட ஹேம் சாகர் நாயக்கர்க்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக, ஹேம் சாகர் நாயக்கர் மீது கொலை மற்றும் ஆயுத சட்டம் ஆகிய … Read more

நெல்லை வெள்ளத்தில் சீமந்தம் – தம்பதியரின் சவால் நிறைந்த போட்டோஷூட்

நெல்லை: வெள்ளத்தில் சீமந்தம் - தம்பதியரின் சவால் நிறைந்த போட்டோஷூட்

திருநெல்வேலியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதிகள் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. இந்த சூழ்நிலையில், நெல்லை மாவட்டம் கொக்கிரகுளம் அருகே உள்ள ரோஸ் மஹால் திருமண மண்டபத்தில் நேற்று (டிச. 17) இரவு ஒரு சீமந்த விழா நடைபெற்றது. இந்த விழாவில் தம்பதியர் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர். ஆனால், வெள்ளம் காரணமாக திருமண மண்டபம் முழுவதும் தண்ணீரில் மூழ்கி இருந்தது. இதையடுத்து, தம்பதியர் பாப்பா, … Read more